முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

தமிழ்நாடு

வார்டு மறுவரையறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல்!

Web Desk

வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் SC, ST, மற்றும் மகளிருக்கான வார்டுகளை முடிவு செய்த பிறகே ...

கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன்!

Web Desk

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவர், கடந்த அக்டோபர் மாதத்தில், குடும்ப பிரச்சனைகளால் மன அழுத்தத்தில் இருந்தபோது, உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, தன்னுடைய ‘ஐபோன் 13 புரோ’ ...

நெல்லை நீதிமன்ற வாயில் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை!

Web Desk

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (38) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், ...

காட்டு பன்றி இறைச்சியை சமைத்த 3 பேர் கைது

user

கொடைக்கானலில் காட்டு பன்றி இறைச்சியை சமைத்த 3 பேரை கொடைக்கானல் வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இசிசி ரோடு பகுதியில் இறந்து கிடந்த காட்டு பன்றியை வனத்துறைக்கு ...