தமிழ்நாடு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மோதல்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பொறுப்பு துணைவேந்தர் சங்கர் மற்றும் பதிவாளர் தியாகராஜன் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பதவியில் இருந்து நீக்குவதாக உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர். துணைவேந்தர் திருவள்ளுவன் நீக்கம்: ...
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய TTF வாசன்.
TTF வாசன், கோவையைச் சேர்ந்த பிரபல யூடியூபர், தனது அதிவேக பைக் சாகசங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறிய செயல்களால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தற்போது ஒரு மலைப்பாம்புவை வளர்த்து வருகிறார் அதுக்கு ...
கஞ்சா செடி பயிரிட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை.
கடந்த 24.06.2021 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ஆணைமடுவு கிராமத்தில் எதிரி கண்ணன் (வயது 50), த/பெ. கலியன், ஆனைமடுவு கிராமம் என்பவரின் விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கிடையில் கஞ்சா ...
புத்தாண்டு பார்ட்டிகளுக்காக கஞ்சா கடத்தல்.
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, கஞ்சா விற்பனையாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, அவர்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பயன்படுத்தி, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கஞ்சாவை டிராலி ...
“உலகின் தொன்மையான மொழி தமிழ் – பிரதமர் மோடி”
பிரதமர் நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று கூறினார். அவர் மேலும், உலகெங்கிலும் தமிழ் ...
பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு!.
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக் குழுவில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே நேற்று மோதல் வெடித்த நிலையில், இன்று காலை தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி… பாமக ...
பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்.ராமதாஸ் அறிவித்த முகுந்தன் யார்?
புதுச்சேரி பட்டானூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. கட்சியின் மாநில இளைஞரணி ...
இன்று முதல் நான்கு நாட்களுக்கு பட்டா மாற்று இணையதளம் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் ‘தமிழ்நிலம்’ மென்பொருளில் விவசாயிகள் விபரப் பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று (டிசம்பர் 28, 2024) ...
கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே செடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்புசாமி (வயது 52) கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 25, 2024 அன்று, அவரது உடல் வீட்டில் தூக்கில் தொங்கிய ...
தமிழக காவலர்களை தாக்கிய வடமாநிலத்தவர்கள். வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள காரைக்காடு பகுதியில், டிசம்பர் 27, 2024 அன்று, தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் வடமாநிலத்தவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வர மலைக்கு சென்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ...









