தமிழ்நாடு
டூவீலரின் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சம் திருடிய 2 பேர் கைது.
திண்டுக்கல் நந்தவனபட்டி பகுதியில் ஹோட்டல் முன்பு பொன்னுவேல்(35) என்பவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.6,40,000 பணத்தை திருடி சென்றது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ...
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை, மற்றொருவருக்கு 8 ஆண்டுகள் சிறை.
நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.1,10,000 அபராதம் மற்றொருவருக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.60 ஆயிரம் அபராதம். திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய ...
பெரியார் – பிரபாகரனை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக! உலகத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்!
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை. “உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் ...
சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம்.
சென்னையில், புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி போன்ற பகுதிகளில் இந்த சேவைகள் தொடங்கப்பட ...
பெரியார் ஒழுக்கம் இல்லாதவர் ! சீமான் கூறியது சரிதான். – ஜான் பாண்டியன் பேட்டி. சீமான் நன்றி பதிவு.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பெரியார் குறித்து சில கருத்துகளை வெளியிட்டார், இது தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழக ...
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெருங்களத்தூரில் ஜன. 29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்.
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து, ஜனவரி 29, 2025 அன்று மாலை 4 மணிக்கு பெருங்களத்தூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) பொதுச் செயலாளர் ...
10-ம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் பணி நீக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு உதவி பெறும் உயர்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பன்னீர்செல்வம், அலைபேசியில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, பேசியது குறித்து மாணவி குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ...
பேருந்து நிலையம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.
திண்டுக்கல் அருகே உள்ள புளியராஜக்காபட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் சுதாகர் (22) இவர் எலக்ட்ரீசியன் ஆவார். இந்நிலையில் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வெங்கடேஸ்வரா லேப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத ...
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அதானி எனர்ஜி சால்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கையால், தமிழக அரசுக்கு ரூ.39,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் ...
பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும். அரசியல் தலைவர்கள் கருத்து.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 ரொக்கத் தொகை சேர்க்கப்படாததை எதிர்த்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணாமலை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பொங்கல் ...