Web Desk
பளூ தூக்கும் போட்டியில் 35 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அசத்திய 90 வயது மூதாட்டி.
தைவானில் நடந்த பளூ தூக்கும் போட்டியில் 90 வயது மூதாட்டி செங் சின்னா என்ற வயதான பெண், 35 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்தப் போட்டி, 70 ...
பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரும் RJ சிம்ரன் சிங் மர்மமான முறையில் மரணம்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் பிரபலமான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரும் ஆர்ஜேவுமான சிம்ரன் சிங் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 21 வயதான சிம்ரன், குருகிராமின் ஓசீone பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் ...
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன். – அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். கோவையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ...
பாஜக எம் எல் ஏ மீது முட்டை வீச்சு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பாஜக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சரான முனிரத்னா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, ...
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட வந்த தமிழிசை சவுந்தரராஜன் கைது!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்து, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜக சார்பில் இன்று (டிசம்பர் 26, 2024) வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ...
திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி பலி.
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன், மாரியம்மாள், தேனி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த சுருளி, சுப்புலட்சுமி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் ...
பிரபல எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு.
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் (91) மாரடைப்பால் கோழிக்கோட்டில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், டிசம்பர் 25, 2024 அன்று காலமானார். மலையாள இலக்கியத்திலும் திரையுலகிலும் ...
உக்ரைன் – ரஷ்யா போரில் உயிரிழந்த இந்திய இளைஞரின் உடல் 6 மாதங்களுக்கு பின் இந்தியா வந்தது.
உத்தரப் பிரதேசம் ஆசம்கர் மாவட்டம் பங்கதா கிராமத்தைச் சேர்ந்த கண்ணையா யாதவ் (41) என்பவர், வேலைவாய்ப்புக்காக ஜனவரி 16, 2024 அன்று ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு சமையலர் பணியில் சேர்த்துவிடுவதாகக் கூறி, அவரை ...
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு வாட்ச் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது வீரர் குகேஷ், சீன வீரர் டிங் லிரேனை (7.5 – 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி, உலக ...
“சுனாமியின் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று”
சுனாமி என்பது கடலில் உள்ள நிலநடுக்கத்தால் ஏற்படும் பெரும் அலைகளால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் ஆகும். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி தமிழ்நாட்டில் மிகப்பெரிய ...










