Web Desk
ஜிஎஸ்டி அமைப்பு இப்போது குழப்பமாகிவுள்ளது. அதைப் வடிவமைத்தவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமைப்பு தற்போது மிகுந்த சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை வடிவமைத்தவர்களே இப்போது குழப்பத்தில் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின், நிதி ...
அமரன் திரைப்படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வேர்களின் வீடுகளில் தீவரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் – கைதானவர்கள் வீடுகளில் தீவரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நவம்பர் 16, 2024 அன்று, நெல்லை ...
பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்; 9 பேர் மாயமாகியுள்ளனர்.
பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது அமைந்திருந்த பாலம் கடந்த 22ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 லாரிகள், பல இரு சக்கர வாகனங்கள் மற்றும் குறைந்தது ...
இளைஞரின் வயிற்றிலிருந்து ஷேவிங் ரேசரை அகற்றிய மருத்துவர்கள்
டெல்லியில் 25 வயதுடைய இளைஞர், தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் ஒரு ஷேவிங் ரேசரை முழுங்கியுள்ளார். உடனடியாக வயிற்று வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூல்சந்திரா மருத்துவமனைக்கு ...
இன்று முதல் நான்கு நாட்களுக்கு பட்டா மாற்று இணையதளம் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் ‘தமிழ்நிலம்’ மென்பொருளில் விவசாயிகள் விபரப் பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று (டிசம்பர் 28, 2024) ...
கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே செடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்புசாமி (வயது 52) கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 25, 2024 அன்று, அவரது உடல் வீட்டில் தூக்கில் தொங்கிய ...
தமிழக காவலர்களை தாக்கிய வடமாநிலத்தவர்கள். வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள காரைக்காடு பகுதியில், டிசம்பர் 27, 2024 அன்று, தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் வடமாநிலத்தவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வர மலைக்கு சென்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ...
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: 5 பத்திரிகையாளர்கள் பலி
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: 5 பத்திரிகையாளர்கள் பலி காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ‘அல்-குத்ஸ் டுடே’ ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பாலஸ்தீனப் பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அல்-அவ்தா மருத்துவமனை அருகே PRESS ...
சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு.
சிறைச்சாலையின் பின்னணியில் அமைந்துள்ள ஆர்வமூட்டும் கதைவசீகரத்தை கொண்ட ‘சொர்க்கவாசல்’ திரைப்படம், நடிகர் ஆர்ஜே பாலாஜி மற்றும் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் கூட்டணி மூலம் உருவானது. இந்த படத்தில் செல்வராகவன், கருணாஸ், சானியா ஐயப்பன் ...
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று (27 டிசம்பர் 2024) கோயம்புத்தூரில் தன்னைத் தானே சாட்டையால் அடித்து, திமுக அரசை எதிர்த்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார். காலை 10 மணியளவில், கோவையில் ...










