Web Desk
பெரியார் ஒழுக்கம் இல்லாதவர் ! சீமான் கூறியது சரிதான். – ஜான் பாண்டியன் பேட்டி. சீமான் நன்றி பதிவு.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பெரியார் குறித்து சில கருத்துகளை வெளியிட்டார், இது தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழக ...
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெருங்களத்தூரில் ஜன. 29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்.
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து, ஜனவரி 29, 2025 அன்று மாலை 4 மணிக்கு பெருங்களத்தூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) பொதுச் செயலாளர் ...
10-ம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் பணி நீக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு உதவி பெறும் உயர்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பன்னீர்செல்வம், அலைபேசியில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, பேசியது குறித்து மாணவி குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ...
பேருந்து நிலையம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.
திண்டுக்கல் அருகே உள்ள புளியராஜக்காபட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் சுதாகர் (22) இவர் எலக்ட்ரீசியன் ஆவார். இந்நிலையில் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வெங்கடேஸ்வரா லேப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத ...
அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்புக்கு 10ம் தேதி தண்டனை.
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு $1.3 லட்சம் (சுமார் ₹1 கோடி) வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். இந்த ...
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அதானி எனர்ஜி சால்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கையால், தமிழக அரசுக்கு ரூ.39,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் ...
பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும். அரசியல் தலைவர்கள் கருத்து.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 ரொக்கத் தொகை சேர்க்கப்படாததை எதிர்த்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணாமலை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பொங்கல் ...
பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைதா? – பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த ...
பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.
பீகார் மாநிலத்தில், டிசம்பர் 13, 2024 அன்று நடைபெற்ற பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (BPSC) தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, வினாத்தாள் கசிந்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், தேர்வர்கள் தேர்வை ரத்து ...
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது, 8 கிலோ கஞ்சா பறிமுதல்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் தீவிரரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது. ஒடிசா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி செல்லும் ...










