Web Desk
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! – பிரதமர் மோடி.
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று ...
டூவீலரின் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சம் திருடிய 2 பேர் கைது.
திண்டுக்கல் நந்தவனபட்டி பகுதியில் ஹோட்டல் முன்பு பொன்னுவேல்(35) என்பவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.6,40,000 பணத்தை திருடி சென்றது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ...
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை, மற்றொருவருக்கு 8 ஆண்டுகள் சிறை.
நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.1,10,000 அபராதம் மற்றொருவருக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.60 ஆயிரம் அபராதம். திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய ...
பெரியார் – பிரபாகரனை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக! உலகத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்!
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை. “உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் ...
Samsung Galaxy S25 series: புதிய அம்சங்கள், விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள்
சாம்சங் நிறுவனம் ஜனவரி 22, 2025 அன்று தனது புதிய கேலக்ஸி எஸ்25 தொடர்களை அறிமுகப்படுத்தியது. இந்த தொடர் Galaxy S25, Galaxy S25+, மற்றும் Galaxy S25 Ultra ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ...
சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம்.
சென்னையில், புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி போன்ற பகுதிகளில் இந்த சேவைகள் தொடங்கப்பட ...
பெரியார் ஒழுக்கம் இல்லாதவர் ! சீமான் கூறியது சரிதான். – ஜான் பாண்டியன் பேட்டி. சீமான் நன்றி பதிவு.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பெரியார் குறித்து சில கருத்துகளை வெளியிட்டார், இது தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழக ...
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெருங்களத்தூரில் ஜன. 29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்.
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து, ஜனவரி 29, 2025 அன்று மாலை 4 மணிக்கு பெருங்களத்தூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) பொதுச் செயலாளர் ...
10-ம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் பணி நீக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு உதவி பெறும் உயர்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பன்னீர்செல்வம், அலைபேசியில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, பேசியது குறித்து மாணவி குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ...
பேருந்து நிலையம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.
திண்டுக்கல் அருகே உள்ள புளியராஜக்காபட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் சுதாகர் (22) இவர் எலக்ட்ரீசியன் ஆவார். இந்நிலையில் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வெங்கடேஸ்வரா லேப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத ...