Web Desk
மூதாட்டியிடம் ATM- கார்டை நூதன முறையில் திருடி ரூ.1,30,000 கொள்ளை.
திண்டுக்கல், இந்திராநகரை சேர்ந்த தமிழ்செல்வி(70) இவர் கடந்த ஜூலை மாதம் ரயில் நிலையம் அருகே உள்ள ATM-ல் பணம் எடுப்பதற்காக சென்றபோது மர்மநபர் நூதன முறையில் தமிழ்செல்வியை ஏமாற்றி ATM-கார்டை திருடி வங்கி ...
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்இறுதியில் தர்மமே வெல்லும்- ஆதவ் அர்ஜுனா.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்இறுதியில் தர்மமே வெல்லும்- ஆதவ் அர்ஜுனா என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு ...
சுறா திரைப்படத்தின் போது நடிகர் விஜய் ரசிகர்கள் மீது போடப்பட்ட வழக்கில் விடுதலை.
திண்டுக்கல்லில் சுறா திரைப்படத்தின் போது நடிகர் விஜய் ரசிகர்கள் மீது போடப்பட்ட வழக்கில் விடுதலை. திண்டுக்கல்லில் கடந்த 2010-ம் ஆண்டு சுறா திரைப்படம் கணேஷ் திரையரங்கில் வெளியிடப்பட்ட போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ...
10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்.
ஆத்தூர் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அக்கரைப்பட்டி அருகே விவசாய நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ...
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! – பிரதமர் மோடி.
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று ...
டூவீலரின் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சம் திருடிய 2 பேர் கைது.
திண்டுக்கல் நந்தவனபட்டி பகுதியில் ஹோட்டல் முன்பு பொன்னுவேல்(35) என்பவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.6,40,000 பணத்தை திருடி சென்றது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ...
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை, மற்றொருவருக்கு 8 ஆண்டுகள் சிறை.
நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.1,10,000 அபராதம் மற்றொருவருக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.60 ஆயிரம் அபராதம். திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய ...
பெரியார் – பிரபாகரனை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக! உலகத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்!
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை. “உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் ...
Samsung Galaxy S25 series: புதிய அம்சங்கள், விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள்
சாம்சங் நிறுவனம் ஜனவரி 22, 2025 அன்று தனது புதிய கேலக்ஸி எஸ்25 தொடர்களை அறிமுகப்படுத்தியது. இந்த தொடர் Galaxy S25, Galaxy S25+, மற்றும் Galaxy S25 Ultra ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ...
சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம்.
சென்னையில், புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி போன்ற பகுதிகளில் இந்த சேவைகள் தொடங்கப்பட ...










